TEXT 6:35
श्री भगवानुवाच
असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् |
अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते ||
ஸ்ரீ பகவானுவாச
அஸம்சயம் மஹாபாஹோ மனோ துர்நிக்ரஹம் சலம் |
அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேன ச க்ருஹ்யதே ||
ஸ்ரீ பகவான் சொன்னது:
தடந்தோளாய்! மனம் கட்டுப்படாதது, அலையும் தன்மையுடையது என்பதில் ஐயமில்லை. எனினும், குந்தியின் மைந்தா, அப்பியாசத்தாலும், வைராக்கியத்தாலும் அதை அடக்கலாம்.
Sri Bhagavan said:
Arjuna, no doubt that the mind is restless and difficult to curb; but it can be brought under control by repeated practice [of meditation] and by the exercise of dispassion, O son of Kunti.
TEXT 6:36
असंयतात्मना योगो दुष्प्राप इति मे मति: |
वश्यात्मना तु यतता शक्योऽवाप्तुमुपायत: ||
அஸம்யதாத்மனா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி: |
வஸ்யாத்மனா து யததா சக்யோऽவாப்துமுபாயத: ||
மனதை அடக்காதவன் யோகம் அடையான் என்பது என் கருத்து. மனதை அடக்கி உபாயத்தால் [அப்பியாசம்,வைராக்கியம்] முயலுபவனுக்கே அடை அடைய முடியும்.
Yoga is difficult to achieve for one whose mind is not subdued; by him, however, who has the mind under control, and is ceaselessly striving, it can be easily attained through practice. Such is My conviction.
TEXT 6:37
अर्जुन उवाच
अयति: श्रद्धयोपेतो योगाच्चलितमानस: |
अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति ||
அர்ஜுன உவாச
அயதி: ஸ்ரத்தயோபேதோ யோகாச்சலிதமானஸ: |
அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி ||
அர்ஜுன ன் சொன்னது:
கிருஷ்ணா, சிரத்தையுடையோனாயினும் முயற்சிக் குறைவால் யோகத்தினின்று மனம் வழுவியவன், யோகம் நிறைவேறாது என்ன கதியை அடைகிறான்?
Arjuna said:
Krishna, what becomes to the soul who, though endowed with faith, has not been able to subdue his passions, and whose mind is therefore diverted from yoga [at the time of death], and who thus fails to reach perfection in yoga?
TEXT 6:38
कच्चिन्नोभयविभ्रष्टश्छिन्नाभ्रमिव नश्यति |
अप्रतिष्ठो महाबाहो विमूढो ब्रह्मण: पथि ||
கச்சின்னோபயவிப்ரஷ்டஸ்சின்னாப்ரமிவ நஸ்யதி |
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி ||
பெருந்தோளாய், பிரம்ம மார்கத்தில் மோகமடைந்தவன் பற்றுக்கோடின்றி, இரண்டினின்றும் வழுவி, சிதறடைந்த மேகம் போல் அழிந்து போகிறானல்லவா?
Krishna, strayed from the path leading to self-Realization and without anything to stand upon, is he not lost like the torn cloud, deprived of both Self-Realization and heavenly enjoyment?
TEXT 6:39
एतन्मे संशयं कृष्ण छेत्तुमर्हस्यशेषत: |
त्वदन्य: संशयस्यास्य छेत्ता न ह्युपपद्यते ||
ஏதன்மே ஸம்சயம் க்ருஷ்ண சேத்துமர்ஹஸ்யசேஷத:|
த்வதன்ய: ஸம்சயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே ||
கிருஷ்ணா, எனது இந்த ஐயத்தை அறவே அறுக்கத் தகுந்தவர் நீரே. உம்மையன்றி இச்சந்தேகத்தைச் சிதைப்பவர் எவருமிலர்.
Krishna, it behoves You to slash this doubt of mine completely; for none other than You, can be found, who can clear this doubt.
TEXT 6:40
श्री भगवानुवाच
पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते |
न हि कल्याणकृत्कश्चिद्दुर्गतिं तात गच्छति ||
பார்த நைவேஹ நாமுத்ர வினாசஸ்தஸ்ய வித்யதே |
ந ஹி கல்யாணக்ருத்கஸ்சித்துர்கதிம் தாத கச்சதி ||
பார்த்தா, அவனுக்கு இம்மையிலோ மறுமையிலோ அழிவென்பதில்லை. மைந்தா, நிச்சயமாக நலஞ்செய்வோன் எவரும் கீழ்மையை அடைவதில்லை.
Sri Bhagavan said:
Dear Arjuna, there is no fall for him either here or hereafter. For none who strives for self-realization, ever meets with evil destiny.
TEXT 6:41
प्राप्य पुण्यकृतां लोकानुषित्वा शाश्वती: समा: |
शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टोऽभिजायते ||
ப்ராப்ய புண்யக்ருதாம் லோகானுஷித்வா சாஸ்வதீ: ஸமா: |
ஸுசீனாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோऽபிஜாயதே ||
யோகப் ப்ரஷ்டன், புண்ணியம் செய்தவர் உலகங்களை அடைந்து, அங்கு நெடிது வாழ்ந்திருந்து செல்வம் நிறைந்த புனிதவான் இல்லத்தில் பிறக்கிறான்.
He who has fallen from yoga, obtains the higher worlds, [heaven etc.,] to which men of meritorious deeds alone are entitled and having resided there for countless years, takes birth in the house of pious and wealthy men.
TEXT 6:42
अथवा योगिनामेव कुले भवति धीमताम् |
एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम् ||
அதவா யோகினாமேவ குலே பவதி தீமதாம் |
ஏதத்தி துர்லபதரம் லோகே ஜன்ம யதீத்ருசம் ||
அல்லது அறிவாளர்களாகிய யோகிகள் குலத்திலேயே பிறக்கிறான். இது போன்ற பிறவி இவ்வுலகில் பெறுதற்கரிது.
Or he is born in the family of enlightened yogis; but such a birth in this world is very difficult to obtain.
TEXT 6:43
तत्र तं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकम् |
यतते च ततो भूय: संसिद्धौ कुरुनन्दन ||
தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம் |
யததே ச ததோ பூய: ஸம்ஸித்தௌ குருநந்தன ||
குருவம்சத்தில் பிறந்தவனே, முற்பிறப்பின் யோகசாதன அறிவைத் திரும்பவும் பெறுகிறான்; மோக்ஷத்தின் பொருட்டு மேலும் அதிகமாக அவன் முயலுகிறான்.
Arjuna, he automatically regains the spiritual insight of his previous birth; and through that he strives, harden than ever, for perfection [in the form of self-realization].
TEXT 6:44
पूर्वाभ्यासेन तेनैव ह्रियते ह्यवशोऽपि स: |
जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्मातिवर्तते ||
பூர்வாப்யாஸேன தேனைவ ஹ்ரியதே ஹ்யவசோऽபி ஸ: |
ஜிக்ஞாஸுரபி யோகஸ்ய சப்தப்ரஹ்மாதிவர்ததே ||
தன் முயற்சியின்றிப் பூர்வ ஜன்ம அப்பியாசவேகத்தால் அவன் யோக சாதனத்தில் இழுக்கப்படுகிறான். வெறும் யோக ஆராய்ச்சியாளன் கூட வேதம் சொல்லும் கர்மபலனைக் கடந்தவனாகிறான்.
The one, though under the sway of senses, feels drawn towards God by force of the habit acquired in his previous birth; nay, even the seeker of enlightenment on yoga [in the form of even-mindedness] transcends the fruit of actions performed with some interested motive as laid down in the Vedas.
TEXT 6:45
प्रयत्नाद्यतमानस्तु योगी संशुद्धकिल्बिष: |
अनेकजन्मसंसिद्धस्ततो याति परां गतिम् ||
ப்ரயத்னாத்யதமானஸ்து யோகீ ஸம்சுத்தகில்பிஷ: |
அனேகஜன்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம் ||
பெரும் முயற்சியுடைய யோகி, பாபங்களற்றுப் புனிதவானாய், பல பிறவிகளில் பக்குவமடைந்து பரகதியைப் பெறுகிறான்.
The yogi, however, who diligently takes up the practice attains perfection in this very life with the help of latencies of many births, and being thoroughly purged of sin, forthwith reaches the supreme state.
TEXT 6:46
तपस्विभ्योऽधिको योगी ज्ञानिभ्योऽपि मतोऽधिक: |
कर्मिभ्यश्चाधिको योगी तस्माद्योगी भवार्जुन ||
தபஸ்விப்யோऽதிகோ யோகீ ஞானிப்யோऽபி மதோऽதிக: |
கர்மிப்ய்ஸ்சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுன ||
தவசிகளைவிட யோகி மேலானவன்; கல்வி ஞானமுடையவர்களைவிட மேலானவனாக அவன் கருதப்படுகிறான். கர்மிகளைவிட அவன் சிறந்தவன், ஆகையால் அர்ஜுனா, யோகியாவாயாக.
The yogi is superior to ascetics; he is regarded as superior even to those versed in sacred lore. The yogi is also superior to those who perform action with some interested motive. Therefore, Arjuna, become a yogi.
TEXT 6:47
योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना |
श्रद्धावान्भजते यो मां स मे युक्ततमो मत: ||
யோகினாமபி ஸர்வேஷாம் மத்கதேனாந்தராத்மனா |
ஸ்ரத்தாவான்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத: ||
யார் சிரத்தையுள்ளவனாய் என்னிடம் செலுத்தப்பட்ட அந்தக்கரணத்தோடு என்னை பஜிக்கிறானோ அவன் யோகிகளுக்கெல்லாம் மேலாவன் என்று என்னால் கருதப்படுகிறான்.
Of all yogis, again, who devoutly worships Me with his mind focussed on Me, is considered by Me to be the best yogi.
इति श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे ध्यानयोगो नाम षष्ठोऽध्याय: ||
இதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதே த்யான யோகோ நாம ஷஷ்டோऽத்யாய: |
All Rights Reserved.
Unauthorized copying or reproduction is prohibited.
